தேவையான பொருட்கள்:பொன்னாங்கண்ணிகீரை - 100 கிராம்பொடியாகநறுக்கியசின்னவெங்காயம் – 5எலுமிச்சைசாறு - 2 ட...
தேவையான பொருட்கள்:பொன்னாங்கண்ணிகீரை - 100 கிராம்பொடியாகநறுக்கியசின்னவெங்காயம் – 5எலுமிச்சைசாறு - 2 டீஸ்பூன்மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்வே.கடலைத் தூள் - 1 டீஸ்பூன்பொ.கடலைத்தூள் - 2 டீஸ்பூன்உப்பு – தேவைக்கேற்பதேங்காய்த்துருவல் - 20 கிராம்செய்முறை: கீரையை உப்புத்தண்ணீரில் கழுவிக் கொள்ளவும். நீரில் சுத்தம் செய்த கீரையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இதனுடன் மற்ற பொருட்களையும் (தேங்காய்துருவல் தவிர்த்து) கலந்து கொள்ளவும். தேங்காய் துருவலை இறுதியாக கலந்து கொள்ளவும். 10 நிமிடம் அப்படியே வைத்து பின்னர் சாப்பிடவும்.பலன்கள்: இது கண்களுக்குநல்ல குளிர்ச்சியையும், வெளிச்சத்தையும் கொடுக்கும். பித்தமயக்கம், கைகால் எரிச்சலை போக்கும். வைட்டமின் ஏ.பி.சி. நார்ச்சத்து, பீட்டாகரோட்டின்,கால்சியம், இரும்புச்சத்து, நிறைந்தது. காசநோய், கண் நோய்களை, குணப்படுத்தும். கல்லீரல் நோய்களுக்கு சிறந்த மருந்தாக அமைகிறது.
View More