தேவையான பொருட்கள்:
செய்முறை:
கீரையை உப்புத்தண்ணீரில் அலசி பின் சாதாரண நீரில் கழுவிக் கொள்ளவும். சுத்தம் செய்த கீரையை நன்கு பொடியாக அரிந்து அதனுடன் தேங்காய் துருவல் தவிர்த்து மற்ற பொருட்களை முதலில்கலந்து வைத்துக் கொள்ளவும். இறுதியாக தேங்காய் துருவல் கலந்து பரிமாறவும்.
பலன்கள்:
வைட்டமின் பி காம்பளக்ஸ், பாஸ்பரஸ்உள்ளிட்ட தாது உப்புகள் மிகுந்தஅளவில் உள்ளன. குடல் புண், வாய்ப்புண், ஆகியவற்றை ஆற்றும் மன அழுத்தத்தை குறைக்கும்பக்கவாதம் மூட்டுவலிகளுக்கு சிறந்த பலன் தரும்.