தேவையான பொருட்கள்:
செய்முறை:
முதலில் அரைக்கீரையை உப்பு தண்ணீரில் அலசி பின்னர் சாதாரணநீரில் கழுவிக் கொள்ளவும். பின் கீரையை பொடியாகநறுக்கி கொள்ளவும். இதனுடன் தேங்காய் துருவல் தவிர்த்து மற்ற பொருட்கள் அனைத்தையும்சேர்த்துக் கலக்கவும். தேங்காய் துருவலை இறுதியாக கலந்து 10 நிமிடம் கழித்து பரிமாறவும்.
பலன்கள்:
இது வேகவைக்காததால் சத்துக்கள்நிறைந்த நார்ச்சத்து மிக்க பொரியலாகும். நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் உடல் வெப்பத்தை குறைக்கும்.