தேவையான பொருட்கள்:
செய்முறை:
கீரையை உப்புத்தண்ணீரில் கழுவிக் கொள்ளவும். நீரில் சுத்தம் செய்த கீரையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இதனுடன் மற்ற பொருட்களையும் (தேங்காய்துருவல் தவிர்த்து) கலந்து கொள்ளவும். தேங்காய் துருவலை இறுதியாக கலந்து கொள்ளவும். 10 நிமிடம் அப்படியே வைத்து பின்னர் சாப்பிடவும்.
பலன்கள்:
இது கண்களுக்குநல்ல குளிர்ச்சியையும், வெளிச்சத்தையும் கொடுக்கும். பித்தமயக்கம், கைகால் எரிச்சலை போக்கும். வைட்டமின் ஏ.பி.சி. நார்ச்சத்து, பீட்டாகரோட்டின்,கால்சியம், இரும்புச்சத்து, நிறைந்தது. காசநோய், கண் நோய்களை, குணப்படுத்தும். கல்லீரல் நோய்களுக்கு சிறந்த மருந்தாக அமைகிறது.