தேவையான சரக்குகள்:
1. அவுரி இலைச்சாறு -500 மி.லி
2. கீழாநெல்லிச் சாறு -500 மி.லி
3. அதி மதுரச் சாறு -500 மி.லி
4. நிலவேம்புச் சாறு -1000 மி.லி
5. அன்னபேதி சாறு -1500 மி.லி
செய்முறை :
தேவையான மூலிகைகளைக் கழுவி சுத்தம் செய்து நீராவி கொள்கலன்களில் கஷாயம் தயாரித்து சர்க்கரையைக் கலந்து காய்ச்சல் பதத்தில் வடித்து பத்திரப்படுத்தவும்.
அளவு :
5-10 மி.லி. 3-4 வேளைகள் இத்துடன் ஏரோலில் மற்றும் சந்தனாதி கேப்சூல்கள் உபயோகித்தால் சிறந்த பலன் கிடைக்கும்.
தீரும் நோய்கள் :
மஞ்சட்காமாலை, கல்லீரல், மண்ணீரல் கோளாறுகள். பித்தாதிக்கம், பசியின்மை, ருசியின்மை, வாயுத் தொல்லைகள் முதலியன தீரும்.