தேவையான பொருட்கள்:
செய்முறை:
முந்தையநாள் காலையிலேயே கம்பினை கல் நீக்கி சுத்தம்செய்து ஊற வைக்கவும்.மாலையில் ஊறியவுடன் தண்ணீரைசுத்தமாக வடித்து விட்டு சுத்தமான பருத்தி துணியில் கட்டிவைத்தால்.அடுத்த நாள் முளைவிட்டிருக்கும்.இதனை உண்பதால் உடல்இரும்பு போல் வலுவுடன் இருக்கும்.குழந்தைகளுக்கு உடலைத் தேற்றும் மருந்தாகவும் பயன்படுகிறது.
பயன்கள்:
கம்புஉடலைக் குழுமையாக்கும். அஜீரணக் கோளாறு இருப்பவர்கள் கம்பு கஞ்சி குடித்து வரலாம். கம்பு பசியை தூண்டும். இரும்புச்சத்து நிறைந்திருப்பதால் ரத்த சோகையைக் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.