தேவையான பொருட்கள்:
செய்முறை:
துளசிஇலையை சுத்தம் செய்து அரைத்துக் கொள்ளவும் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து வடிகட்டிப் பருகவும்.
பலன்கள்:
இது சளி இருமல் கபக்கட்டு போன்ற பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வாக அமைகிறது. வைட்டமின் ஏ,பீட்டாகரோட்டின்,பொட்டாசியம்,இரும்பு,தாமிரம்,மாங்கனீஸ்,மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.தலைவலியைப் போக்கி உற்சாகத்தை அதிகரிக்கும்.