தேவையான பொருட்கள்:
செய்முறை :
மணத்தக்காளி காய் மற்றும் இலையை தண்ணீரில் அலசி நன்கு அரைக்கவும் .அதில் இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு வடிகட்டவும். இப்பொழுது மணத்தக்காளி ஜூஸ் ரெடி.
பலன்கள்:
இது குடல் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. வாதம் ,பித்தம், கபம் சமநிலையாக்கும். வயிற்றுவலியை போக்கும். உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை வெளியேற்றும் சிறந்த டீடாக்ஸ் பானம் இது.