தேவையான பொருட்கள்:
செய்முறை:
பாகற்காயை பொடியாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைக்கவும் .அதனுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து வடிகட்டி ஜூஸ் ஆக அருந்தலாம்.
பலன்கள் :
இது சர்க்கரைநோய்க்கும், வயிற்றுப் புண்ணுக்கும், பூச்சிகளை அழிக்கவும் ஏற்ற அருமருந்தாகும். மாரடைப்பைதடுக்கும். பீட்டா கரோட்டின் இருப்பதால் பார்வை திறன் அதிகரிக்கும். உடலில் தேங்கும் யூரிக்அமிலம் உள்ளிட்ட கழிவுகளை வெளியேற்றும். கவுட் எனும் எழும்பு சம்பந்தமான நோயை குணப்படுத்தும்.