தேவையான பொருட்கள்:
செய்முறை :
அருகம்புல்லை கழுவி சுத்தம் செய்து நன்கு அரைத்து 2 டம்ளர் தண்ணீர்கலந்து வடிகட்டவும் .பின் அதனை வாயில்ஊற்றி உமிழ்நீர் கலந்து சுவைத்து பருகவும்.
பலன்கள்:
சர்க்கரைநோயாளிகளுக்கு ஏற்ற அருமருந்தாகவும், இரத்தத்தை சுத்திகரிக்கவும் இது பயன்படுகிறது. சருமத்துக்குபொலிவும் உடலுக்கு ஆற்றலையும் புத்துணர்வையும் தருகிறது. இரும்பு ,தாமிரம் மற்றும் சோடியம் ஆகியன இதில் நிறைந்துள்ளன .இது தேவையற்ற கொழுப்புகளைகரைக்கும்.