தேவையான பொருட்கள்:
செய்முறை:
திணை அரிசி, உளுந்தை 3/4மணிநேரம் ஊறவைக்கவும், பின் நைசாக அரைக்காமல்ரவை பதத்தில் அரைத்துக் கொள்ளவும், இதனுடன் பொடியாக நறுக்கிய தேங்காய் இஞ்சி, பச்சைமிளகாய், கொத்தமல்லி, கருவேப்பிலை உப்பு, 1கப் ரவையைக் கலக்கவும், இந்தக் கலவையை வடைபோல் தட்டி எண்ணெயில் வறுக்கவும்.இதை சட்னியுடன் பரிமாறவும்.
பலன்கள்:
தேங்காயில் வைட்டமின் சி.பி. காம்ப்ளக்ஸ்இரும்பு சத்து, செலீனியம் ஆகியன நிறைவாக உள்ளது. இது எலும்பு வளர்ச்சிக்குஉதவுகிறது. வயிற்றுப்புண்ணை குணப்படுத்தும். புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றல் கொண்டது.