தேவையான பொருட்கள்:
செய்முறை:
முந்திரி பருப்பை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு அகலமான தட்டில்திணை மாவு மற்றும் பொடிசெய்த நாட்டுச் சர்க்கரை மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்குகலக்கவும். நெய்யில் முந்திரி பருப்பை சேர்த்து பொன்னிறம் ஆனவுடன் சூடான நெய் கலவையை தட்டில்சேர்க்கவும், ஸ்பூனால் கலந்து விட்டு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.
பலன்கள்:
திணை மற்றும் நெய்யில்புரதம், நல்ல கொழுப்பு அதிகம்உள்ளதால் உடலுக்கு தேவையான ஆற்றலைத் தருகிறது. முந்திரி, ஏலக்காயில் உள்ள வைட்டமின் சத்துக்களும், தாதுஉப்புகளும் குழந்தைகளின் மூளையை சுறுசுறுப்பாக இயங்கச் செய்கின்றன. நினைவாற்றலை அதிகரிக்கும். ஏலக்காய் உடலின் உட்புற புண்களை குணப்படுத்தும்.