தேவையான பொருட்கள்:
செய்முறை:
கொத்தமல்லிதலை, தேங்காய் துருவல், நாட்டு சர்க்கரை,ஏலக்காய் தூள் ஆகியவற்றை அரை டம்ளர் தண்ணீர் விட்டு மிக்சியில் போட்டு அரைக்கவும்.இதனுடன் 4 ½ டம்ளர்தண்ணீர் சேர்த்து வழிகாட்டவும். இது மிகவும் சத்தானகொத்தமல்லி கீர் ஆகும்.
பலன்கள்:
இரத்தசோகை குணப்படுத்தும் தன்மை உடையது.மகனீசியம், இரும்பு, வைட்டமின் சி, கே ஆகியனநிறைந்திருக்கிறது. ஜீரண மண்டலத்தை வலுப்படுத்தும்.கண் பார்வை திறனை மேம்படுத்தும் ஆற்றல் உள்ளது. பித்தவாத நோயை குணப்படுத்தும். ஊளைச்சதையை குறைக்கும்.