தேவையான பொருட்கள்:
செய்முறை:
கொண்டைக்கடலையை நீரில் ஊற வைக்கவும். ஒருநாள் முழுவதும் ஊறியவுடன் தண்ணீரை வடித்து விட்டு தூய பருத்தி துணியில் 20 மணி நேரம் கட்டி வைக்க வேண்டும்.20 மணி நேரம் கழித்துஎடுத்துப் பார்த்தால் கொண்டைக்கடலை முளைவிட்டிருக்கும்.இதனை உண்ணுவதால் உடலுக்கு நல்ல வலு ஏற்படும்.
பலன்கள்:
புரதச்சத்து,மாவுச்சத்து,நார்ச்சத்து,ஃபோலிக்அமிலம்,கால்சியம், பாஸ்பரஸ்,இரும்பு, சோடியம் போன்ற எண்ணற்ற சத்துக்கள் இருப்பதால். இரத்த நாளங்களில் கொழுப்பு படிவத்தை தடுக்கிறது.வயிற்றில் ஏற்படும் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் உடையது.