தேவையான பொருட்கள்:
செய்முறை:
முந்தையநாள் காலையிலேயே வேர்க்கடலையை சுத்தம் செய்து இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து ஊற விடவும். மாலையில்தண்ணீரை வடித்து சுத்தமான பருத்தி துணியில் கட்டி வைக்கவும். 16 மணி நேரம் கழித்துசிறுசிறு முளைக்கள் விட்டிருக்கும். இதனை காலை இயற்கைஉணவுடன் சேர்த்து உண்ணலாம்.
பலன்கள்:
வேர்கடலையில் பொட்டாசியம், நார்ச்சத்து அதிக அளவில் உள்ளன.நல்ல கொழுப்பு என்னும் HDL நிறைவாக உள்ளதால் உடல் ஊட்டம் பெரும். புரத சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு விரைவில் நிவாரணம் பெற உதவுகிறது.