தேவையான பொருட்கள்:
செய்முறை:
முந்தைய நாள் காலையிலேயே பாசிப்பயிரினை கல் நீக்கி சுத்தம்செய்து ஊறவைக்கவும். ஊறியவுடன் மாலையில் தண்ணீரை வடித்து சுத்தமான காட்டன் துணியில் கட்டி வைக்க,அடுத்த நாள் காலையில் சிறுசிறு முளைவிட்டிருக்கும்.இதனை காலை டிபன் ஆகஇயற்கை உணவுடன் சேர்த்து சாப்பிட நல்ல ஊட்டம் தரும்.
பலன்கள்:
இரும்பு சத்து நிறைந்தது என்பதால் ரத்த சோகை வருவதைதடுக்கும். அர்கினைன், மெத்தியேனைன்,வேரின் முதலான பல்வேறு கொழுப்பு அமிலங்கள் இதில் நிறைந்துள்ளன. வளரும் குழந்தைகளுக்கு அடிக்கடி தரும் உணவாக இதை அமைத்துக் கொள்ளலாம்.