தேவையானபொருட்கள்:
செய்முறை:
நெருஞ்சி முள் செடியை வேருடன்தண்ணீரில் சுத்தம் செய்யவும். அச்செடியையும் சீரகத்தினையும் 3 டம்ளர் தண்ணீர் விட்டு முந்தைய நாள் இரவே கொதிக்கவிடவும். தண்ணீர் இரண்டு டம்ளராக சுண்டியவுடன் அடுப்பை அணைத்துவிட்டு மறுநாள் காலை அந்த தண்ணீரைவடித்துக் குடிக்கவும்.
இது பித்தப்பை மற்றும்சிறுநீரக கற்களை போக்கும்.
பலன்கள்:
இரத்தப்போக்கை நிறுத்தும். கண் எரிச்சல், கண்ணில்நீர் வடிதல், சிறுநீர் தாரை எரிச்சல் ஆகியவைகுணமாகும்.