தேவையான சரக்குகள்:
1. நெல்லிக்காய் - 120மி. கி.
2. கடுக்காய் - 130மி. கி.
3. அதிமதுரம் - 130மி. கி.
4. வெற்றிலை - 120மி. கி.
தயாரிக்கும் முறை:
மேற்கண்ட பொருள்களை கல், மண் நீக்கி சுத்தம் செய்து ஈரம் போக நன்கு உலர்த்தி பின் அவற்றை பொடித்து அப்பொடியினை 500 மி.கி வீதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப்புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.
அளவு:
1-2 கேப்சல்கள் தினம் 3 வேளைகள்.
தீரும் நோய்கள்:
டான்சில், காய்ச்சல் மற்றும் மூட்டுகளில் ஏற்படும் வீக்கங்களை குணப்படுத்த வல்லது.