தேவையான பொருட்கள்:
செய்முறை:
சின்ன வெங்காயத்தையும் பூண்டையும் பொடியாக தட்டிக் கொள்ளவும். தக்காளியையும் பொடியாக நறுக்கவும் .தட்டிய சின்ன வெங்காயம் பூண்டு நறுக்கிய தக்காளி அகத்தி இலை சீரகம் இவை அனைத்தும் 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து முந்தைய நாள் இரவே கொதிக்கவிடவும். தண்ணீர் இரண்டு டம்ளராக சுண்டியவுடன் அடுப்பை அணைத்துவிட்டு இரவு முழுவதும் ஊறவிடவும். மறுநாள் எழுந்து இந்த தண்ணீரை வடித்துதேவையான அளவு உப்பு கலந்துபருகவும்.
பலன்கள்:
இந்த ஜூஸ் வயிற்றில் உள்ள புண்களை நீக்கி உடலுக்கு ஆரோக்கியத்தையும் சுறுசுறுப்பையும் தருகிறது.வைட்டமின் ஏ. சி, கால்சியம்,தயமின்,ரிபோஃப்ளேவின் ஆகியவை இதில் உள்ளன.உடலில் உள்ள அதிக பித்தத்தைதணிக்கும்.