தேவையானபொருட்கள்:
செய்முறை:
சிறுபீளை செடியை வேருடன் பிடுங்கி மண் போக அலசவேண்டும். முந்தைய நாள் இரவே வேருடன்கூடிய செடியில் 3 டம்ளர்தண்ணீர் விட்டு 2 டம்ளராக மாறும் வரை நன்கு கொதிக்கவிடவும் .காலையில் எழுந்து இந்த நீரை மட்டும்வடிகட்டி குடிக்கவும்.
பலன்கள்:
இது சிறுநீர் மற்றும் பித்தப்பை கற்களை போக்கி உடலுக்கு ஆரோக்கியமும் புத்துணர்ச்சியும் தருகிறது. ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது என்பதால் நோய் எதிர்ப்பை அதிகரிக்கும். வயிற்றுப்புண், சிறுநீர் பாதை புண், எரிச்சல் ஆகியன குணமாகும்.