தேவையானபொருட்கள்:
செய்முறை :
முருங்கைக் கீரையுடன் சின்னவெங்காயத்தையும் பூண்டையும் பொடியாக தட்டிக் கொள்ளவும். தக்காளியையும் பொடியாக நறுக்கவும். இவற்றுடன் சீரகம் 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து முந்தைய நாள் இரவே தண்ணீர் 2 டம்ளர் ஆகும் வரை கொதிக்க விடவும். காலை எழுந்து தண்ணீரை வடித்து தேவையான உப்பு கலந்து குடிக்கவும்.
பலன்கள்:
இது கர்ப்பிணிகளுக்கு ஏற்றசிறந்த டானிக்காக பயன்படுகிறது .அனைவருக்கும் ஏற்ற உடலை தேற்றும்இரும்புச்சத்து மிக்க ஜூஸாக இது அமைகிறது. எலும்புபற்கள் வலுபெறும். இரத்த சோகையை கட்டுப்படுத்தும். செரிமான கோளாறு, மந்தத்தன்மை ஆகியவற்றைப் போக்கும்.