தேவையான பொருட்கள்:
1. விளக்கெண்ணெய் -500 மி.லி.
2. வாழைச்சாறு -500 மி.லி.
3. இளநீர் -500 மி.லி.
4. சீரகம் -70 கி
5. பால் -தேவையான அளவு.
செய்முறை:
கீழா நெல்லி சமூலத்தை இடித்து சாறு எடுத்து வாழைத் தண்டுச்சாறும், நல்லெண்ணெய், ஆவின் பால் மற்றும் சீரகம் அரைத்துப் போட்டு காய்ச்சி மெழுகு பதமாய் வடித்து பத்திரப்படுத்தவும்.
உபயோக முறை :
தலைக்குத் தேய்த்துக் குளிக்கவும்.
தீரும் நோய்கள்:
பித்த வெட்டை, மஞ்சட்காமாலை, வாந்தி, மயக்கம், வாய் நீரூறல், உட்சுரம், நடுக்கம் தீரும்.