தேவையான பொருட்கள் :
1. துளசிச்சாறு -800 கி
2. திருநீற்றுப் பச்சிலை -800 கி
3. 3.நல்லெண்ணெய் -800 கி
4. பசும்பால் -800 கி
5. விளக்கெண்ணெய் -1.6 கி
6. மஞ்சள் -10.5 கி
7. மரமஞ்சள் -10.5 கி
8. சுக்கு -10.5 கி
9. முத்தக்காசு -10.5 கி
10. வெட்டி வேர் -10.5 கி
11. விலாமிச்சம் வேர் -10.5 கி
12. சீரகம் -10.5 கி
13. அதிமதுரம் -10.5 கி
14. கற்கடக சிருங்கி -10.5 கி
15. லவங்கப்பட்டை -10.5 கி
16. வலம்புரிக்காய் -10.5 கி
17. ஜாதிக்காய் -10.5 கி
18. தக்கோலம் -10.5 கி
19. சடாமஞ்சில் -10.5 கி
20. ஓமம் -10.5 கி
21. பறங்கிப்பட்டை -10.5 கி
22. செண்பகப்பூ -10.5 கி
23. கசகசா -10.5 கி
24. அதிவிடயம் -10.5 கி
25. கடுகு ரோகிணி -10.5 கி
26. தேவதாரம் -10.5 கி
27. சந்தனக்கட்டை -10.5 கி
28. சிறுநாகப்பூ -10.5 கி
தயாரிக்கும் விதம் :
மேற்கண்ட கடைச்சரக்குகளைப் பசும்பாலில் அரைத்து நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் துளசிச் சாறுடன் காய்ச்சி பதத்தில் வடித்து பத்திரப்படுத்தவும்.
உபயோக முறை :
உள் மற்றும் வெளி உபயோகம்.
தீரும் வியாதி :
கிரந்தி, சூலை, வயிற்றெரிவு, நெஞ்சு நோய், தே
வறட்சி, நீர்க்கடுப்பு குணமாகும். தேகம் குளிரும்.