தேவையான பொருட்கள்:
1. கரிசாலைச் சாறு -100 கி
2. நல்லெண்ணெய் -900 கி
செய்முறை :
கரிசாலைச் சாறு, நல்லெண்ணெய் இவ்விரண்டையும் தலப் பாத்திரத்திலிட்டுத் தீபாக்கினியால் எரித்து க்குவமாக வடித்து வைக்கவும்.
உபயோக முறை :
வெளி உபயோகம்.
தீரும் நோய்கள்:
காலை, மாலை 1 அவுன்ஸ் வீதம் உட்கொள்ள காச ராகம் குணமாகும்.