தேவையானவை :
1. புங்கன் வேர்ப்பட்டை -700 கி
2. தேங்காய்ப் பால் -700 கி
3. தேங்காய் எண்ணெய் -175 கி
4. இரச கற்பூரம் -7 கி
செய்முறை :
புங்கன் வேர்ப்பட்டை, தேங்காய்ப் பால், தேங்காய் எண்ணெய் போன்ற சரக்குகளை ஒன்று சேர்த்துக் காய்ச்சி பதத்தில் பாத்திரத்தில் சுக்கி செய்த இரசக் கற்பூரத்தை போட்டு தைலத்தை ஊற்றி கலந்து வைக்கவும்.
உபயோக முறை:
வெளி உபயோகத்திற்கு மட்டும்.
தீரும் வியாதிகள் :
சொறி, சிரங்கு, புண், புரையேறும் ரணம் ஆகியன.