தேவையானவை :
1. பொன்னாங்கண்ணிச் சாறு -2.8 லி.
2. நல்லெண்ணெய -2.8 லி.
3. அதிமதுரம் -70 கி
4. கரிசாலை சமூலச் சாறு -1.4 லி.
5. நெல்லிக்காய் சாறு -1.4 லி.
6. ஆவின் பால் -2.8 லி.
செய்முறை:
அதிமதுரத்தைப் பாலிலரைத்துப் போட்டு அத்துடன் சாறுகள் மற்றும் நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி பத்திரப்படுத்தவும்.
உபயோக முறை :
வெளி உபயோகத்திற்கும் மற்றும் தலையில் தேய்த்தும் குளிக்கலாம்.
தீரும் நோய்கள் :
எல்லாவிதமான கண் நோய்கள், காச நோய், பித்தம், உஷ்ணம் தீரும்.