தேவையானவை:
1. கரிசாலைச் சாறு -2 லி.
2. நல்லெண்ணெய் -2 லி.
செய்முறை :
கரிசாலைச்சாறு, நல்லெண்ணெய் இரண்டையும் ஒன்று சேர்த்து காய்ச்சி பதத்தில் வடித்து வைக்கவும்.
உபயோக முறை:
அரை முதல் 1 தேக்கரண்டி வீதம் உள்ளுக்கு இரு வேளைகள் உபயோகிக்கலாம். கொடுக்கலாம். ஸ்நானத்திற்கும்
தீரும் வியாதிகள் :
காசம், சுவாசம், சளியுடன் கூடிய இருமல், மூச்சுத் திணறல் ஆகியன குணமாகும்.