தேவையான பொருட்கள் :
1. மஞ்சட்டி வேர் -74.1 கி
2. நன்னாரி வேர் -74.1 கி
3. சாம்பிராணி -74.1 கி
4. தேன் மெழுகு -74.1 கி
5. நல்லெண்ணெய் -925.90 மி.லி.
6. நீர் -3703.7 மி.லி.
செய்முறை :
மேற்கண்ட சரக்குகளை நல்லெண்ணெய் மற்றும் நீருடன் சேர்த்துக் காய்ச்சிப் பதத்தில் வடித்து வைக்கவும்.
உபயோக முறை :
வெளி உபயோகத்திற்கு மட்டும்.
தீரும் வியாதிகள் :
அடிபட்ட இரத்தக்கட்டு, அடிபட்ட வீக்கம், நரம்பு வலி, எரிச்சல் முதலியவைகளுக்குப் பயன்படுத்தலாம்.