தேவையான பொருட்கள்:
1.சீரகம் -1500 கி
2.நல்லெண்ணெய் -1.6 லி
செய்முறை :
சீரகத்தை இடித்து நீரிற் போட்டு எட்டுக்கு ஒன்றாய் கியாழம் செய்து நல்லெண்ணெயில் சேர்த்து காய்ச்சி வடித்து வைக்கவும்.
உபயோக முறை :
வெளி உபயோகத்திற்கு தலைக்குத் தேய்த்துக் குளிக்கவும்.
தைலங்கள் தயாரிக்கும் முறைகள்
தீரும் வியாதிகள் :
பித்த மயக்கம், கண் நோய், வாந்தி, தலை வலி, மாந்தம் தீரும்.