தேவையான பொருட்கள் :
1. ஆலம்பால் சாறு -40 மி.லி.
2. நத்தைச்சூரிச்சாறு -40 மி.லி.
3. குறுந்தொட்டி வேர் -10 மி.லி.
4. நன்னாரி வேர் -10 மி.லி.
5. சிவதை வேர் -10 மி.லி.
6. குங்கிலியம் -20 மி.லி.
7. நல்லெண்ணெய் -1லி
செய்முறை :
மேற்கண்ட சரக்குகளை நல்லெண்ணெயில் இட்டுக் காய்ச்சி பதத்தில் இறக்கி வடிகட்டி பத்திரப்படுத்தவும்.
உபயோக முறை :
வெளி உபயோகத்திற்கு மட்டும்.
தீரும் வியாதிகள் :
வர்மப் பிடிப்பு மற்றும் எல்லாவித எலும்பு முறிவுகளுக்கும் எலும்புகளின் பலத்திற்கும் சிறந்தது.