தேவையான பொருட்கள்:
1. அருகன் வேர்ச்சாறு -400 மி.லி.
2. நல்லெண்ணெய் -1000 மி.லி.
3. கோரைக் கிழங்கு -35 கி
4. பால் -400 மி.லி.
5. அமுக்கரா -35 கி
6. பூமி சர்க்கரைக் கிழங்கு -35 கி
செய்முறை :
அருகன் வேர்ச்சாறு, கோரைக்கிழங்கு, பால், அமுக்கரா இவற்றை நல்லெண்ணெயில் விட்டு காய்ச்சி பதத்தில் எடுத்து பத்திரப்படுத்தவும்.
உபயோகம் :
வெளி உபயோகம்.
தீரும் நோய்கள் :
எல்லாவிதமான சர்ம வியாதிகள், காயங்கள் மற்றும் விஷக் கடிகள்.