தேவையான பொருட்கள்:
செய்முறை:
உளுத்தம்பருப்பை சிறிது வறுத்து அரிசி, பொட்டுக் கடலை ஒன்று சேர்த்துநைசாக அரைத்துக் கொள்ளவும். அரைத்தமாவுடன் கேழ்வரகு மாவு, எள், வெண்ணெய், பெருங்காயம், சீரகம், ஓமம் சேர்த்து முறுக்குமாவுபதத்திற்கு பிசைந்து எண்ணெயில் பிழிந்து பொரித்து எடுக்கவும்.
பலன்கள்:
ராகியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்மற்றும் அமினோ அமிலங்கள். எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவும். சீரகம், ஓமம் எள் ஆகியனசேர்க்கப்படுவதால் மன அழுத்தம், தூக்கமின்மை, பதற்றம் ஆகியவற்றை சரிசெய்யும். வெண்ணெய் உடல் எடை கூட்டஉதவுகிறது.