தேவையான பொருட்கள்:
செய்முறை:
ரகியையும்,கடலைபருப்பையும் தனித்தனியாக அலசித் தனிதனித்தனியாக தண்ணீரில் 3 மணிநேரம் ஊறவைக்கவும் பின் இரண்டையும் தனித்தனியாககுருணைகளாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அரைத்தவற்றை ஒன்றாகக் கலந்து நறுக்கி வைத்தவற்றை இதனுடன் சேர்த்துக் கலந்து கொள்ளவும். உப்பு. சோம்பை சேர்த்து வடைகளாகத் தட்டி எண்ணெயில் முறுகலாகப் பொரிக்கவும்.
பலன்கள்:
ராகி மற்றும் கடலைபருப்பின் கலவை உடலின் புரதத்தைசமன் செய்ய உதவுகிறது. இஞ்சி, பூண்டு இருப்பதால் செரிமான மண்டல செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. சோம்பில் உள்ள வைட்டமின் மற்றும்தாதுஉப்புகள் வயிற்றுவலி, மூட்டுவலியைப் போக்கும்.