தேவையான பொருட்கள்:
செய்முறை:
வாணலியில் நெய்யைச் சேர்த்து மிதமான சூட்டில் ராகிமாவை வதக்கவும். அதனுடன் பொடித்த வேர்க்கடலையை சேர்த்துப்பின் வெல்லத்தைச் சிறிது சிறிதாகச் சேர்க்கவும். ஈரப்பதம் தேவைப்பட்டால் பாலைச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும். பின் தேங்காய்த் துருவல், முந்திரிப் பருப்பு, ஏலக்காயைச் சேர்த்து இளம் சூட்டிலேயே சிறுசிறுஉருண்டைகளாகப் பிடிக்கவும்.
பலன்கள்:
வேர்க்கடலையில் பொட்டாசியம். நார்ச்சத்து அதிக அளவில் உள்ளன. நல்ல கொழுப்பு நிறைந்தது என்பதனால் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. முந்திரியில் தாமிரம் உள்ளிட்ட தாது உப்புகள் நிறைந்திருப்பதால்இரத்த நாளங்கள் எலும்பு மூட்டுகளுக்கு நல்லது. ஏலக்காய் செரிமானத்தை தூண்டுகிறது.
தே