தேவையான பொருட்கள்:
செய்முறை:
ராகி,உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு,வெந்தயம் ஆகியவற்றை தண்ணீரில் அலசி 6 முதல் 8 மணிநேரம் ஊறவைக்கவும். பின் தேவையான அளவுதண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவில் உப்பு சேர்த்து இரவு முழுவதும் புளிக்கவிடவும். அடுத்த நாள் மாவை கலக்கிதோசைக்கல்லில் சிறிது எண்ணெய் ஊற்றி மாவை ஊற்றி நறுக்கியகாய்கறிகள், மிளகுதூள், சீரகத்தூள், கொத்தமல்லி தூவி திருப்பிப் போட்டுமுறுகலாக எடுக்கவும்.
பலன்கள்:
உளுந்தில் புரதச்சத்து நிறைந்திருப்பதால் பெண்களின் மாதவிலக்கு பிரச்சனைகளை சரி செய்யும். வெந்தயத்தில் உள்ள சத்துக்கள் வயிற்றுப்புண் குடலிறக்கம்,வாய்ப்புண் ஆகியவை நீங்க உதவுகிறது, செரிமானத்தை எளிதாக்குகிறது