தேவையான பொருட்கள்:
செய்முறை:
உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு,வெந்தயம் ஆகியவற்றைத் தண்ணீரில் அலசி 6 முதல் 8 மணிநேரம் ஊறவைக்கவும். பின் தேவையான அளவுதண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.அரைத்த மாவில் உப்பு சேர்த்து இரவு முழுவதும் புளிக்கவிடவும். அடுத்த நாள் மாவைக் கலக்கிதோசைக் கல்லில் சிறிது எண்ணெய் ஊற்றி மாவை ஊற்றி நறுக்கியகாய்கறிகள்,மிளகு, சீரகத்தூள் தூவி திருப்பிப் போட்டுமுறுகலாக எடுக்கவும்.
பலன்கள்:
ராகியில் இரும்புச்சத்து, புரதமும் அரிசி மாவில் ஹார்போஹைட்ரேட்டும் உள்ளதால் உடலுக்கு உடனடி ஆற்றல் தருகிறது. வெங்காயத்தில் ஆன்டி மைக்ரோபயல் தன்மை இருப்பதால் நோய் தொற்றுகள் வராமல்தடுக்கும். இதில் உள்ள குரோமியம் இரத்தத்தைசுத்திகரிக்கவும், தசைகளுக்கு புத்துணர்வு ஊட்டவும் உதவுகிறது. நோய் எதிர்ப்பாற்றல் வளர்க்கும்உணவு இது.