தேவையான பொருட்கள்:
செய்முறை:
வரகு அரிசி, உளுந்துமற்றும் அவுலை நன்கு அலம்பி 4 மணிநேரம் ஊற வைக்கவும். 4 மணிநேரம்கழித்து கிரைண்டரில் போட்டு அரைக்கவும் உப்பு கலந்து 8 மணிநேரம் புளிக்க வைக்கவும். மாவு பொங்கியுடன் இட்லிதட்டில் சிறிது எண்ணெய் தடவி மாவை ஊற்றி 10 நிமிடம் ஆவியில் வேகவிடவும். மிருதுவான இட்லி தார். சாம்பார் மற்றும் சட்னிய பரிமாரவும்.
பலன்கள்:
எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கும், உறுதித்தன்மைக்கும் வரகு உதவுகிறது. மக்னீசியம், பொட்டாசியம், தாமிரம், துத்தநாகம் குரோமியம் ஆகிய தாது உப்புகள் இதில்நிறைந்துள்ளன. வரகு உளுந்துசேர்த்து இட்லியை செய்து சாப்பிடுவது ஜீரணசக்தியை எளிதாக்குகிறது.