தேவையான பொருட்கள்:
செய்முறை:
பாசிப்பருப்பை சிறிது வறுத்து சாமை அரிசியுடன் சேர்த்து 3 மடங்கு நீர் பனங்கற்கண்டு சோத்துக்கிளறவும். நெய்யில் முந்திரி திராட்சை சேர்த்து, வறுத்து அதையும் சாமைப் பொங்கலில் இட்டுக் கிளறி இறக்கவும்.
பலன்கள்:
முந்திரி பாசிப்பருப்பில்.கொழுப்பும். புரதமும் நிறைந்து உள்ளதால் வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது. பனங்கற்கண்டு உடனடி ஆற்றலையும், இரும்புச்சத்தையும் உடலுக்கு அளிக்கிறது.