தேவையான பொருட்கள்:
செய்முறை:
சாமை அரிசி,பாசிபயறு இரண்டையும் தனித்தனியாக பொன்னிறமாக வறுக்கவும். இரண்டையும் நைசாக மாவாக்கி கொள்ளவும் மாவுடன் பொடி செய்த ஏலக்காய். வெல்லம் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும.(நீர் விடாமல்) பிறகு நெய்யை மிதமாக சூடு செய்து முந்திரி திராட்சையை பொரித்து அரைத்த மாவுடன் சேர்த்து நெய்விட்டு உருண்டை பிடிக்கவும்.
பலன்கள்:
புரதச்சத்தும், ஊட்டச்சத்தும் நிறைந்திருப்பதால் உடலை வலுவாக்குகிறது. வளரும் குழந்தைகள் எடை அதிகரிக்க உதவுகிறது. நோய் எதிர்ப்பு ஆற்றல் மேம்படும்