தேவையான பொருட்கள்:
செய்முறை:
அரிசி சாமை அரிசி மற்றும்உளுந்தை சேர்த்து 5-6 மணிநேரம் ஊற வைக்கவும். கிரைண்டரில்சிறிது கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். 8 மணிநேரம் புளிக்க வைக்கவும். மாவில் துருவிய இஞ்சி, பொடிய செய்த சீரகம்,மிளகு மற்றும் உப்பு சேர்க்கவும்.நல்லெண்ணெய் மற்றும் நெய் சேர்க்கவும் (2 டீஸ்பூன்தலா) மாவை நன்கு கலக்கிகுழியான கிண்ணத்தில் எண்ணெய் தடவி மாவை அதில்விட்டு 15 நிமிடம் இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். 5 நிமிடம் கழித்து ஈர ஸ்பூனால் கிண்ணத்தில்இருந்து இட்லியை எடுக்கவும். சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாறவும்.
பலன்கள்:
சீரகம் நெய் சேர்த்து சமைப்பதால்நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இஞ்சி உடலில் சேர்ந்திருக்கும் அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கும். இதய நோய்,புற்றுநோய்வராமல் தடுக்கும் ஆற்றல் இந்த உணவிற்கு உண்டு.