தேவையான பொருட்கள்:
செய்முறை:
திணை அரிசி பாசிபயிறுஇரண்டையும். தனித்தனியாக பொன்னிறமாக வறுக்கவும். இரண்டையும் நைசாக மாவாக்கி கொள்ளவும், ஏலக்காயை வறுத்து பொடித்து மாவுடன் வெல்லம் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். (நீர் சேர்க்காமல்) பிறகுநெய்யை மிதமாக சூடு செய்து முந்திரி, திராட்சை பொரித்து அரைத்த மாவை நெய்யில் விட்டுஉருண்டை பிடிக்கவும்.
பலன்கள்:
இதில் நிறைந்துள்ள புரதச்சத்தும், இரும்பு சத்தும் குழந்தைகளின் தசை மற்றும் எலும்புவளர்ச்சிக்கு உதவி செய்கிறது. நார்ச்சத்துமிகுந்திருப்பதால் மலச்சிக்கலை அகற்றுகிறது. முந்திரியில் உள்ள நல்ல கொழுப்புஉடல் எடையை அதிகரிக்க உதவுகிறது. திராட்சையில் உள்ள வைட்டமின் சிநோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறுகளை நீக்குகிறது.