தேவையான பொருட்கள்:
செய்முறை:
முதல்நாள் இரவே கம்பை தண்ணீரில்ஊற வைக்கவும்.மறுநாள் காலையில் தண்ணீரை வடித்து விட்டு கம்பை மிக்சியில் அரைத்து பாலை வடிகட்டிக் கொள்ளவும்.இதனுடன் இனிப்பிற்கு தேவையானஅளவு நாட்டுச்சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
பலன்கள்:
இந்தபாலை அருந்துவதனால் உடல் குளிர்ச்சி அடைந்துவெப்பம் தணியும். புரதச்சத்து இருப்பதால் உடல் நல்ல வலுவுடன்இருக்கும். கால்சியம் நிறைந்த பால் என்பதால் எலும்புகள்ஆரோக்கியமடைகின்றன. இரும்புச் சத்துக்கள், நார்ச்சத்துக்கள் சேர்ந்திருப்பதால் நோய் எதிர்ப்பு ஆற்றலைபெருக்கும்.