தேவையான பொருட்கள்:
செய்முறை:
முதல்நாள் இரவே பருத்திக் கொட்டையைதண்ணீரில் ஊற வைக்கவும்.மறுநாள்காலை தண்ணீரை வடித்து விட்டு பருத்திக்கொட்டை மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டினால் பருத்தி பால் கிடைக்கும்.இதனுடன்தேவையான அளவு நாட்டுச்சர்க்கரை சேர்த்துபருகலாம். இது உடலை தேற்றும்அருமருந்தாகும்.
பலன்கள்:
இதில்தரம் மிகுந்த புரதம்,கொழுப்பு மற்றும் நார் சத்துக்கள் அடங்கியுள்ளன..எனவேமிகச் சிறந்த வகையில் உடலுக்கு புத்துணர்வும் ஆற்றலும் கிடைக்கிறது.பாஸ்பரஸ், இரும்புச்சத்து,சோடியம் ஆகியன இருப்பதால் இருதய செயல்பாட்டிற்கு ஊக்குவிக்கும் சத்துக்களை வழங்குகிறது. உடலினை வலுவாக்கும்