தேவையான பொருட்கள்:
செய்முறை:
முதல்நாள் இரவே பாசிபயரை சுத்தம்செய்து தண்ணீரில் ஊற வைக்கவும்.அடுத்த நாள்காலையில் தண்ணீரை வடித்து விட்டு நன்கு அரைக்கவும்.அரைத்த விழுதை வடிகட்டி பால் எடுத்து தேவையானஅளவு நாட்டு சர்க்கரை சேர்த்து குடிக்கலாம்.
பலன்கள்:
படிக்கும்குழந்தைகளுக்கு நல்ல நினைவாற்றலை வளர்கிறது.புரதம்,கால்சியம்,பாஸ்பரஸ்,மாவுசத்துஆகிய உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தருகிறது.உடலுக்குகுளிர்ச்சியை தந்து நிம்மதியான உறக்கத்தை தருகிறது. முதியவர்கள் அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம்.வாயு பிரச்சனையை ஏற்படுத்தாத சிறந்த பால்.