தேவையான பொருட்கள்:
செய்முறை:
முந்தையநாள் இரவே வேர்க்கடலையை கழுவிஊற வைக்கவும்.மறுநாள் நன்கு ஊறிய வேர்க்கடலையை தண்ணீரைவடித்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் மிக்ஸியில் கடலையை அரைத்து பால் பிழிந்து எடுத்துக்கொண்டு.தேவைக்கு ஏற்ப நாட்டு சர்க்கரைகலந்து கொள்ளலாம். இப்போது வேர்க்கடலை பால் தயார்.
பலன்கள்:
வேர்க்கடலையில்பொட்டாசியம்,நார்ச்சத்துஆகியன உள்ளன. செரிமான கோளாறு சரி செய்யும். நல்லகொழுப்பு இருப்பதால் இருதய நோய் பாதிப்பு உள்ளவர்கள்சாப்பிட ஏற்றது.குழந்தைகளுக்கு உடல் வலிமை மற்றும்ஆரோக்கியம் தரும்.