தேவையான பொருட்கள்
செய்முறை:
முந்தைய நாள் இரவில்கொள்ளை எடுத்து ஊற வைக்கவும். கொள்ளுநன்கு ஊறிய பின்னர் தண்ணீரைவடித்து எடுத்து கொண்டு. மிக்ஸியில் அரைக்கவும்.பின்னர் அதிலிருந்து பாலை பிழிந்து எடுத்துக்கொண்டு தேளையான அளவு நாட்டுச்சாக்கரையை சோக்கவும். இப்போதுகொள்ளுபால் தயார்.
பலன்கள்:
நார்ச்சத்தும், புரதச்சத்தும் அதிகம் உள்ளது. அதிக ஆற்றல் தரக்கூடியதுஎன்பதனால் இதை குதிரைக்கு உணவாகஅளிக்கின்றனர். தொடர்ந்து கொள்ளு சோக்கப்பட்ட உணவினை எடுத்துக் கொள்வதால் உடல் எடை குறையும். சிறுநீரக குறைபாடு உள்ளவர்கள் தகுந்த மருத்துவ ஆலோசனை பெற்று பயன்படுத்தலாம். சளி, இருமல் ஆகியவற்றைகுணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.