தேவையான பொருட்கள்:
செய்முறை:
முந்தைய நாள் இரவில் சோளத்தை எடுத்து ஊற வைத்துவிட வேண்டும். காலையில் ஊறிய சோளத்தை தண்ணீரை வடித்து எடுத்து கொள்ளவும். பின்னர் சோளத்தை மிக்ஸியில் இட்டு அரைத்துப் பாலை பிழிந்து எடுத்துக் கொள்ளவும். இந்தப் பாலில் தேவையான அளவு நாட்டுச்சர்க்கரை கலந்து பருகலாம்.
பலன்கள்:
வைட்டமின் மற்றும் புரதச்சத்து நிறைந்த பானம். உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகிறது. வளரும் பருவத்தினர் தினசரி அருந்தி வர பலன்கிட்டும்.