தேவையான பொருட்கள்:
செய்முறை:
முந்தையநாள் இரவே கேழ்வரகு (ராகி)எடுத்து நீரில் ஊற வைக்க வேண்டும்.காலையில்ஊறி இருக்கும் கேழ்வரகை தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் மிக்ஸியில் இட்டு அரைத்து பாலை பிழிந்து எடுக்கவும்.சுவைக்குஏற்ப நாட்டு சர்க்கரையை சேர்த்து கலக்கவும். இப்பொழுது சுவையான கேழ்வரகு பால் தயார்.
பலன்கள்:
வயிற்றுப்புண்களை ஆற்றும் எலும்பு மற்றும் பற்களின் உறுதிக்கு உதவும். கால்சியம் சத்து இதில் உள்ளது.சருமம் பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.