தேவையான பொருட்கள்:
செய்முறை:
கடலை மாவையும்,கம்புமாவையும் ஒன்றாகச் சேர்த்து சலித்துக் கொள்ளவும்.பின்பு அதனுடன் உப்பு, ஒமம் மிளகாய்த்தூள், எள்ளைச்சோத்துக் கொள்ளவும். சிறிதளவு வெந்நீர் சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும் பின்பு சிறு உருண்டையாக உருட்டித்தேய்த்து ஒரு வாணலியில் எண்ணெய்ஊற்றிக் காய்நததும் பூரியைப் பொரித்து எடுக்கவும்.
பலன்கள்:
கம்பில் புரதச்சத்து நிறைவாக உள்ளது. எள்ளில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. இது எலும்பு, பற்களைவலுவாக்கும். ஓமத்தில் உள்ள வாலட்டேல் எண்ணெய்செரிமானத்தை மேம்படுத்தும்,வயிறு கோளாறுகள் நீங்கும்