தேவையான பொருட்கள்:
செய்முறை:
வாணலியில்கம்பு மாவையும்,பச்சைபயிறு மாவையும் தனித்தனியாக நன்கு வறுக்கவும். இந்த மாவுகளை மிக்ஸியில்போட்டு அத்துடன் கருப்பட்டியையும் சேர்த்து அரைக்கவும். நெய்யை சூடாக்கி முந்திரி, பேரிச்சம்பழத்தை வறுத்து மாவில் கொட்டவும். அத்துடன் பொடித்த எள், உப்பு சேர்த்துபிசறி வைக்கவும்.காய்ச்சிய பாலை கைபொறுக்கும் அளவு சூடாக்கி மாவில் கொஞ்சம் கொஞ்சமாக தெளித்து உருண்டைகளாக பிடிக்கவும். ஒருவாரம் வரை வைத்திருக்கலாம். பால்சேர்க்காமல் நெய் மட்டும் சேர்த்துஉருண்டை பிடித்தால் 15 நாட்கள் வைத்திருக்கலாம்.
பலன்கள்:
உடலுக்குத் தேவையான புரோட்டீன் பாசிப்பயிறு மாவில் உள்ளது. இதனுடன் இரும்புச்சத்து, கால்சியம் ஆகியன அதிக அளவில் உள்ளன. பித்தத்தின் அளவை குறைக்கிறது. முந்திரிகருப்பட்டியில் இரும்பச்சத்து உள்ளதால் உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகிறது.